பாடசாலையின் முதலாம் தவணையினை 2022.05.20 ஆம் திகதி (நாளை)யுடம் நிறைவு செய்து கொண்டு 2022.06.06 ஆம் திகதி திங்கள் அன்று பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்பதாக கல்வி அமைச்சு இன்று வௌியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊடக அறிக்கையின் சிங்கள மொழிப் பிரதியைப் பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
இந்த நிலையில் அரச உத்தியோகத்தர்களில் அத்தியாவசிய சேவை தவிரந்த ஏனையவர்கள் நாளை காரியாலயங்களுக்கு வருகை தர வேண்டாம் என பிரதமரால் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
குறித்த செய்தியயைப் பார்வையிட இங்கு கிளிக் செய்யவும்.