2023 වර්ෂයේ සිට ඉන් ඉදිරියට අ.පො.ස. (උසස් පෙළ) විභාගයට පෙනී සිටින සිසුන් සඳහා 80% පාසල් පැමිණීම අනිවාර්යයි යැයි අධ්යාපන අමාත්යංශය පවසයි.
2023 ஆம் ஆண்டு முதல் கபொ.த (உ/த) பரீட்சைக்குத் தோற்றுகின்ற மாணவர்களுக்கு 80% வருகை கட்டாயமாகும் என்பதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சின் ஊடக அறிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பினைப் பார்வையிட இங்கு கிளிக் செய்யவும்.