ad

ஜூலை 10 ஆம் திகதி வரை நகர்புற பாடசாலைகள் மூடப்படும்.




நாட்டில் காணப்படுகின்ற எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஜூலை மாதம் பத்தாம் தேதி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் எரிபொருள் விநியோகிக்கப்படுகின்றன அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

அத்துடன் நாட்டின் அனைத்து நாகர்ப்புற பாடசாலைகளும் ஜுலை மாதம் 10ஆம் திகதி வரையில் மூடப்படும் என்பதாகவும். போக்குவரத்து பிரச்சினைகள் காணப்படாத பகுதிகளில் உள்ள பாடசாலைகளை நடத்துவது குறித்த தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் அதிபர்களுக்கு வழங்கப்பட உள்ளதாகவும் இது குறித்த முறையான அறிவித்தல் கல்வி அமைச்சினால் வழங்கப்படும் என்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

எமது வட்சப் குழுமங்களில் இணைய கீழ்வரும் லிங்கில் கிளிக் செய்யவும்