நாளை காலை 6 மணிக்கு ஊரடங்கு தளர்த்தப்படுவதனால்
மத்திய மாகாண பாடசாலைகள் 12 மணி வரை நடாத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மாகாணப் பாடசாலைகள் வெள்ளி 12.30 வரை நடைபெறும்
- க.அ.செ -
கிழக்கு மாகாணப் பாடசாலைகள்
12.30 வரை
நடைபெறும்
- மா.க.ப -
தென் மாகாணப் பாடசாலைகள் நாளை 12.30 வரை நடைபெறும்.
- க.அ.செ -
ஊவா மாகாண பாடசாலைகள்
12.00 வரை நடைபெறும்
- மா.க.ப -
ஏனைய மாகாணங்கள் குறித்த விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
.