சிங்கள தமிழ் பாடசாலைகளின் தரம் 01 வகுப்பு 2022.04.19 ஆம் திகதியும் முஸ்லிம் பாடசாலைகளின் தரம் 1 வகுப்புகள் 2022.05.05 திகதியும் ஆரம்பிக்கப்படவுள்ளன. மேலதிக விபரங்கள் சுற்றுநிருபத்தில் பார்வையிடலாம்.
சுற்றுநிருபத்தினைப் பார்வையிட இங்கு கிளிக் செய்யவும்.
2022 වර්ෂයේ පළමු ශ්රේණියට අතුලත් කරන ළමුන් සඳහා විධිමක් ලෙස පන්ති ආරම්භ කිරීමට අදාල වක්රලේකය අධ්යාපපන අමාත්යාංශ මගින් 2022.04.04 දින නකුත් කර ඇත.
වක්රලේකය බාගත කිරීම සඳහා Click here