ad

பொதுப் பரீட்சைகளின் திகதிகள் அறிவிக்கப்பட்டது.



ஏற்கனவே திட்டமிட்டதற்கு அமைய 2022 மே மாதம் 23ஆம் முதல் ஜூன் 1 ஆம்  திகதி வரை க. பொ. த  சாதாரண தரப் பரீட்சைகள் நடைபெறும் என கல்வி
அமைச்சர் ரமேஷ் பத்திரன நேற்று  தெரிவித்தானர்.

அத்துடன்  2022ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப்பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 17ஆம் திகதி முதல் நவம்பர் மாதம் 12ஆம் திகதி வரை
இடம்பெறவுள்ளதாகவும். 

இவ்வாண்டுக்கான தரம் 5 இற்கான புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி இடம் பெறும் எனவும் - கல்வி அமைச்சர் தெரிவித்தார்.

அத்துடன் க.பொ.த சா/த பரீட்சையினைக் கருத்தில் கொண்டு மே மாதம் நடுப்பகுதி முதல் மின் துண்டிப்பு 2 மணித்தியாலயங்களாகக் குறைக்கப்படும் என்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.