ad

இன்று மாலை 6.00 மணி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது


ஜனாதிபதிக்கு வழங்கப்படுகின்ற அதிகாரத்தின் பிரகாரம் இன்று காலை 6 மணி முதல்  ஏப்ரல் மாதம் 4 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 6 மணி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படுகின்றது என்பதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.