நாட்டின் அனைத்து பாடசாலைகளினதும் 10,11,12,13 ஆம் வகுப்புகள் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
க.பொ.த (உ/த) மற்றும் சாதாரண தரங்களுக்கான வகுப்புக்கள் ஆரம்பிப்பதற்காக பிரத்தியேகமான சுகாதார நடைமுறைகள் விதிக்கோவை சுகாதார பணிப்பாளர் நாயகத்தினால் நேற்று வெளியிடப்பட்டது.
குறித்த சுகாதார வழிமுறைகளுக்கு அமைவாக உயர் தர மற்றும் சாதாரண தர வகுப்புக்கள் நடாத்தப்படவேண்டும்.