நாட்டில் நிலவுகின்ற கொவிட் நிலைமை காரணமாக பிரதான மற்றும் உப தபால் காரியலாங்களின் சேவைகளை வாரத்தில் 4 நாட்களுக்கு மட்டுப்படுத்துவதற்கு தபால் திணைக்களம் தீர்மானித்திருக்கின்றது.
அந்த அடிப்படையில் திங்கள, செவ்வாய், வியாழன், சனி ஆகிய தினங்களில் மாத்திரமே தபால் காரியாலயங்கள் திறந்திருக்கும்