ad

2021 A/L மற்றும் புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறும் தினம் அறிவக்கப்பட்டது.


2021 தரம் 5 புலமைப் பரிசில் பீட்சை ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி நடைபெறும் என்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் கலாநிதி கபில பெரேரா தெரிவித்தார். 

2021 ஆம் ஆண்டு க.பொ.த. (உ/த) பரீட்சை ஒக்டோபர் 04 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையில் நடாத்துவதற்கு தீரம்பானிக்கப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார்.

க.பொ.த (சா/த) பரீட்சைக்கான தினங்கள் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்பதாகக் குறிப்பிடப்படுகின்றது.