அனைத்து பாடசாலை ஆசிரியர்களுக்கும் இந்த மாதம் 12 ஆம் திகதி முதல் தடுப்பூசி வழங்கும் பணி ஆரம்பிக்கப்படும் என்பததாகவும். அதற்காக சுகாததார நடைமுறைகளைப் பேணி உரிய ஏற்பாடுகனைச் செய்துகொள்ளுமாறும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சுகாதார சேவை உத்தியோகத்தர்களுக்கு கடடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.