கிராம உத்தியோகத்தர் பதவிக் விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி 2021.07.19 வரை நீடிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் ரஜாங்க அமைச்சு அறிவித்துள்ளது. விண்ணப்ப முடிவுத்திகதி நீடிக்கப்பட்ட போதிலும் தகைமைளைப் பூர்த்தி செய்ய வேண்டிய திகதி 2021.06.28 எனும் திகதியில் மாற்றமில்லை என்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
lankajoninfo.com