ad

ஜுன் 14 ஆம் திகதி வரை பயணத்ததடை நீடிக்கப்பட்து.

பயணத்தடையானது ஜுன் மாதம் 14 திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்படுவதாக ராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார். சுகாதார நிபுணர்களின் ஆலோசனைகளின் பிரகாரமே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார் .