ad

13 ஆம் திகதி இரவு முதல் நாட்டினுல் நடமாடுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.



நாளை (13)  இரவு  11 மணி முதல் 17 ஆம் திகதி காலை 4 மணி வரையான காலப்பகுதியில் நாட்டில் நடமாடுவதனைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பாதுகாப்புப்படைத் தலைவர்  ஜனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார். 

இந்த காலப்பகுதியில் அத்தியாவசிய தேவைகளுக்கான நடமாட்டங்களுக்கு பாதிப்புக்கள் ஏட்படுவதில்லை என்பதாகவும், மேல் மாகாணத்தில் நடைபெறுகின்ற தடுப்பூசி ஏற்றுகின்ற நடவடிக்கைகளுக்கும் எந்த விதப் பாதிப்பும் ஏற்படாது என்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.