பரீட்சைக்கான அனுமதிப் பத்திரங்கள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட மாட்பாது என்பதுடன், பரீட்சார்த்திகள் இணையத்தளம். மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளல் வேண்டும்.
பரீட்சை முறை
பரீட்சையின் பகுதி 1 இற்கு (பொதுப் பகுதி) அனைத்துப் பரீட்சார்த்திகளும் தோற்றுதல் வேண்டும் என்பதுடன், ஒவ்வொரு வீனாப்பத்திரத்திற்கும் 40% அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளையும், இரண்டு வினாப்பத்திரங்களுக்குமான புள்ளிகளின் கூட்டுத்தொகையாக 100
அல்லது அதற்கு மேற்பட்ட புள்ளிகளையும் பெற்றுக் கொள்ளும் பரீட்சார்த்திகள் மாத்திரம் பரீட்சையின் பகுதி 2 இற்குத் தோற்றுவதற்குத் தகைமை பெறுவர்.
பரீட்சையின் பகுதி 2 இற்கு. ஒவ்வொரு பாரீட்சார்த்தியும் தகைமை பெற்றுள்ளாரா இல்லையா என்பது குறித்து.ஒவ்வொரு பரீட்சார்த்திக்கும் தாம் விண்ணப்பித்துள்ள அனைத்துப் பாடங்களுக்கும் தோற்றக்
கூடியவாறு பகுதி 2 இற்கான பரீட்சை நேர அட்டவணை தயாரிக்கப்படும்.
நாடலாவிய சேவைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படும் முறை. :-
இப் பரீட்சையின் போது பரீட்சார்த்திகள் அந்தந்த சேவைகளுக்கு அமைவாகப் பெற்றுக் கொள்ளும் புள்ளிகளை அடிப்படையாகக் கொண்டு அந்தந்த நாடளாவிய சேவையின் 'சேவைப் பிரமாணக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தேர்ந்தெடுக்கப்படுவர். இதுி குறித்த திருத்தங்கள் சேவைப் பரிமாணக்குறிப்பிப்பில் மேற்கொள்ளப்பாடும்.
ஏனைய சேவைகளுக்கான சேவைப் பிரமாணக் குறிப்புக்கள் மாற்றம் செய்யப்பட்டதன் பின்னர் அந்த சேவைகளுக்குரிய பரீட்சைகளும் இந்த அடிப்பைடயில் நடாத்தப்படும்.
0 Comments