ad

பாடசாலை ஆரம்பிப்பது குறித்த தீர்மானம் அடுத்த வாரம் மேற்கொள்ள நடவடிக்கை

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பான கலந்தூரையாடல் அடுத்த புதன் அன்று மேற்கொள்ள இருப்பதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரீஸ் தெவித்தார்.

குறித்த கந்துரையாடலில் வைத்தியர்கள், கல்வி அதிகாரிகள் கலந்துகொள்ளவுள்ளவிருப்பதுன் பாசாலைகள், அறநெறிப்பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் என்பவற்றை மீளத் திறப்பபது தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்படவிருக்கின்றது.

 நாட்டின் சுகாதார நிலைமைகள் குறித்து தற்போதும் வாராந்தம் ஆராய்ப்பபட்டு பாடசாலைகளை மீளத் திப்பது குறித்து தொடராக கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்படுவதாகவும், இந்தக் கலந்துரையாடல்களில் மேலதிக வகுப்புக்கள் தொடர்பாகவும் ஆராயப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.