மே மாதம் 24 ஆம் 25 ஆம் திகதிகள் அரச விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி இரண்டு தினங்களும் விடுமுறை தினங்களாக பிரகடணப்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அரச நிர்வாக அமைச்சு இன்று அறிவித்துள்ளது.
எனினும் இந்த இரண்டு விடுமுறை தினங்களும் வங்கி மற்றும் வியாபார விடுமுறையல்ல என்பதாகவும் அமைச்சு அறிவித்துள்ளது.
எவ்வாறாயினும் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோகக்கில் மே மாதம் 21 ஆம் திகதி முதல் 25 ஆம் திகதி வரையும் மீண்டும் 25 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்காக அரசாங்கத்தினால் நாடு முமுவதும் அமுலாகும் வரையில் பயணத்டை ஏற்படுத்ப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.