அரச உத்தியோகத்தர்களின் 2021 மே மாதத்திற்கான சம்பளத்தினை மே மாதம் 21 ஆம் திகதி வழங்குவதற்கு பொதுத் திறைசேரியானல் தீர்பானிக்கப்ட்டுள்ளது. அந்த அடிப்படையில் குறித்த தேதியில் உரிய சம்பளத்தினை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.