2020 ஆம் ஆண்டு உயர் தரம் பரீட்சைக்குத் தோற்றியவர்கள் பல்கலைக்கழகங்களுக்காக விண்ணப்பிக்கும் இறுதித்திகாதி ஜூன் 23 என்பதாக அறிவிகக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக நுழைவுக்கான கைநூல் இன்னும் ஓரிரு தினங்களில் நாடெங்குமுள்ள புத்தகக்கடைகளில் விற்பனைக்கு வரவிருக்கின்றது. நாட்டின் கொரோனா நிலைமை காரணமாக நாட்டில் அடிக்கடி சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதானால் கைநூலை அவை புத்தசலைக்கு வந்த உடனேயே பெற்றுக்கொள்வதற்கான நடவடிககைகளை மேற்கொள்ளுமாறு மாணவர்கள் கேட்கப்படுகின்றனர். இது இறுதி நேரத்தில் முகம்கொடுக்க நேருகின்ற சங்கடங்களைத் தவிர்ந்துகொள்வதற்கு உதவியாக அமையும்.
கையேட்டின் விலை ரூபா 500