ad

ஆசிரியர் கலாசாலை இறுதி ஆண்டுப் பரீட்சைகள் ஒத்திவைப்பு 2020 (2021)

இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் 2021.05.10 ஆம் திகதி முதல் 2021.05.25 ஆம் திகதி வரை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த ஆசிரியர் கலாசாலை இறுதி ஆண்டுப் பரீட்சை - 2020 (2021) நாட்டின் கொரோன சூழ்நிலை காரணமாக சுகாதார ஆலோசனைகளின் பிரகாரம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை இடம்பெறும் தினங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என்பதாகவும் பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.  

lankajobinfo.com