இலங்கை பொறியிலாளர் சேவை தரம் III திறந்த போட்டிப் பரீட்சை பெறுபேறு
இலங்கை பொறியிலாளர் சேவை தரம் III திறந்த அடிப்படையில் ஆட்சேர்ப்புச் செய்வதற்காக 2021.01.24 ஆம் திகதி நடைபெற்ற பரீட்சையின் பெறுபேறுகள் வௌியாகியுள்ளன.
பரீட்சையில் தெரிவானவர்களின் விபரம் மற்றும் நேர்முகப் பரீட்சைக்கான தினம் மற்றும் நேர்முகப் பரீட்சைக்கு சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள் என்பவற்றின் விபரம் கீழே இணைப்பில் தரப்பட்டுள்ளது.
நேர்முகப் பரீட்சைக்கு தெரிவு செய்யப்பட்ட 280 பேர்களில் 50 மேற்பட்ட தமிழ் பேசக்கூடியவர்களின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன