மொழிபெயா்ப்பு மற்றும் உரைபெயர்ப்பு டிப்ளோமா கற்கைநெறி - 2021
களனிப் பல்கலைக்கழகம்
விண்ணப்ப முடிவுத்திகதி ; 2021.04.23
அரச மொழிபெயர்ப்பாளர் பதவிகளில் 50க்கும் அதிகமான சிங்கள-தழிழ் மொழிபெயர்ப்பாளர் பதவி வெற்றிடங்கள் காணப்படுகின்றன. போட்டிப் பரீட்சைகள் சடைபெற்றாலும் போதிய அளவிலானவர்கள் சித்தியடைவதில்லை. பரீட்சைக்காக தயாரிக்கப்படும் மொழி பெயர்ப்பு வினாப்பத்திரத்திற்கு உரிய முறையில் விடை எழுதத் தவறுவதே இதற்கான காரணமாகும்.
போதிய பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டு பரீட்சைக்குத் தோற்ற முடியுமானால் ஆரம்பச் சம்பளமே 50,000 பெற்றுக்கொள்ள முடியுமான மொழிபெயர்ப்பாளர்பதயினை இளகுவாகப்பெற்றுக்கொள்ளலாம்.
அத்துடன் மொழிபயர்ப்புத் துறை என்பது சாதாரணமாக அதிக வருமானத்தினை ஏற்படுத்தித் தருகின்ற ஒரு துறையாகும். அரசாங்க சுற்றுநிருபங்களுக்கு அமைவாக அரச காரியங்களின் மொழிபெயர்ப்புகளுக்காக ஒருசொல்லுக்கு ரூபா 2.50 வழங்கப்படுவதுண்டு. தனியார் நிறுவனங்களின் மொழிபெயர்ப்புக்களுக்கு அதனிலும் அதிகமான தொகைவழங்கப்படுகின்றது.
சரியான மொழிபெயர்ப்பு , நேர்த்தி, குறித்த நேரத்தில் மொழிபெயர்ப்பை ஒப்படைப்பது என்பன இந்த துறையில் காணப்படுகின்ற சாவாலாகும். இந்த சவால்களுக்கு முகம் கொடுக்க மொழிபொயர்ப்பு உத்திகளும் போதுமான பயிற்சியும்அவசியமாகும்
அந்தப் பயிற்சியைப் பெற்றுக்கொள்வதற்கான ஒருவாய்ப்பினை களனிப் பல்கலைக்கழகத்தின் மொழியியல் பரிவு உங்களுக்காக வழங்குகின்றது.
இந்தப் பாடநெறி உங்களை மேற்குறிப்பட்ட இரண்டு தொழில்களுக்குமாக தயார்படுத்திக்கொள்ள உதவியாக அமையும். எனவே கீழே இணைப்பில் மேலதிகத் தகவல்களும் விண்ணப்பப்படிவமும் இணைக்கப்ட்டுள்ளது. முடியுமானவர்கள் பயின்றுபயன்பெறலாம்.
மேற்குறிப்பிட்ட கற்கை நெறிக்கான விண்ணப்பப்படிவங்களை மொழியியல் துறையில் 2021.03.15 முதல் 2021.04.23 வரை பெறறுக்கொளளலாம்.
மொழிபெயரபாளர்கள் மற்றும் உரைபெயர்ப்பாளர்களுக்குத் தேவையான அறிவையும் பயிற்சியையும் வழங்குவதே இக்கற்கை நெறியின் பிரதான நோக்கமாகும்.
தமிழ் - சிங்களம் மொழிபெயர்ப்புக் கற்கைநெறி.
(விண்ணப்பதாரர்கள் சிங்களம் மறறும் தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் தேர்ச்சியினைக் கொண்டிருததல் வேண்டும்)
ஆங்கிலம் - சிங்களம் மொழிபெயர்ப்பு கற்கை நெறி.
(விண்ணப்பதாரர்கள் ஆங்கிலம் மற்றும் சிங்களம் ஆகிய இரு மொழிகளிலும் தேர்ச்சியினைக் கொண்டிருத ;தல் வேண்டும்)
கற்கை நெறிக்காலம்: ஒரு வருட கல்வியாண்டு.
(சனிக்கிழமைகளில் மு.ப 9.00 தொடக்கம ; பி.ப 4.00 வரை விரிவுரைகள் நடைபெறும். நாட்டில் நிலவுகின்ற தொற்றுநோய் நிலைமை காரணமாக விரிவுரைகள் நிகழ்நிலை (Online) முறை மூலம் நடைபெறும; நாட்டில் சுமுகமான நிலை ஏற்பட்ட பின் வகுப்பறை விரிவுரைகள் களனிப பல்கலைக்கழகத்தில் நடைபெறும்.)
கட்டணம்: ரூ. 60,000.00/- (அறுபதாயிரம் மட்டும்)
(முதற் தவணைக் கட்டணமாக ரூபா 35,000.00 செலுததப்பட வேண்டும். இரண் டாம் தவணைக் கட்டணமான ரூபா 25,000.00 பதிவு செய்யப்பட்ட மூன்று மாதங்களுக்குள் செலுத்தப்பட வேண்டும்.)
மே மாதம் பயிற்சிநெறிகள் ஆரம்பமாகும்
மேலதிக விபரங்கள்.
எமது முகநூல் குழுமம்