வடக்கு மாகாண சபையின் நீர்வாழ் உயிரினவளர்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையின் தரம் III பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2021
பரீட்சையானது வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் அவர்களால் நடாத்தப்படும் என இத்தால் அறிவிக்கப்படுகின்றது.
விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித்திகதி 17.02.2021 ஆகும்.
விணப்பங்களைச் சமர்ப்பித்துள்ள விண்ணப்பதாரிகளுக்கு அனுமதி அட்டைகள்
அனுப்பப் \பட்டதும் பத்திரிகை அறிவித்தலொன்று வெளியிடப்படும். அறிவித்தல் வெளியாகி
எவரேனும் பரீ்சார்த்தி ஒருவருக்கு பரீட்சைத் திகதிக்கு குறைந்தபட்சம் மூன்று (03) நாட்களுக்கு முன்னரேனும் பரீட்சைக்கான அனுமதி அட்டை கிடைக்காவிடின், அனுமதி அட்டை கிடைக்காமை
பற்றி பின்வரும் விபரங்களுடன்
“செயலாளர்,
மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு,
வடக்கு மாகாணம்,
இல:393/48, கோவில் வீதி,
நல்லூர், யாழ்ப்பாணம்”
எனும் முகவரிக்கு அறிவிக்கவேண்டும்.
(தொலைபேசி இல -021 221 9939, தொலைநகல் இல -021 221 9940)
தொடர்பு கொள்ளும்போது சமர்ப்பிக்கப்பட வேண்டிய விபரங்கள்:-
கோரிக்கைக் கடிதம், விண்ணப்பப் படிவத்தின் புகைப்படப்பிரதி மற்றும் பரீட்சைக்கட்டணம் செலுத்திய பற்றுச்சீட்டின் பிரதி, அனுமதி அட்டை அனுப்பி வைப்பதற்கான தொலைநகல் இலக்கம்.
OPEN COMPETITIVE EXAMINATION FOR RECRUITMENT TO GRADE III OF AQUACULTURAL DEVELOPMENT OFFICER IN NORTHERN PROVINCE - 2021 |
Closing Date: 17.02.2021 |
Published on :01.02.2021 |
Advertisement : Tamil / Sinhala |
Application : Tamil / Sinhala |