>

ad

சைகை மொழிபெயர்ப்பாளர் பதவி வெற்றிடங்கள் - வடக்கு மாகாண சபை விண்ணப்ப முடிவுத்திகதி 2021.03.05




வடக்கு மாகாண பொதுச்சேவையின் சைகைமொழிபெயர்ப்பாளர் தரம் III பதவிக்கு நிலவும் ஒரு(01) வெற்றிடத்திற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சையானது வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் அவர்களால் நடாத்தப்படும் என அறிவிக்கப்படுகின்றது. விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதித் திகதி 05.03.2021 ஆகும். 

Advertisement : Tamil / Sinhala
Application : Tamil / Sinhala


Post a Comment

0 Comments