இந்தப் பாடநெறி யாருக்காக..
இற்தப் பாடநெறியானது ஆங்கிலப் பேச்சுத் திறன் தொடர்பில் அதிக கவனம் செலுத்து ஆங்கில மொழித் திறனினை மேம்படுத்திக்கொள்வதற்கு விரும்புகின்ற மாணவர்களுக்கானதாகும். அத்துடன் இந்தப் பாடநெறியில் இணைகின்றவர்களுக்கு ஆங்கில மொழி தொடர்பான இடைநிலை மட்த்திலான அறிவு காணப்படுவது மிகவும் விரும்பத்தக்கது. ஆரம்பத்திலிருந்தே ஆங்கிலம் கற்கவேண்டும் என்பது உங்களது எதிர்பார்ப்பாக அமையுமாயின் இது உங்களுக்கான பாடநெறியன்று என்பதனை கவனத்தில்கொள்ளவும்.
2022 ஆம் ஆண்டுக்கான 1 ஆவது பாடநெறி ஏப்ரல் மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.
வகுப்புக்கள் செவ்வாய் மற்றும் வியாழக் கிழமைகளில் மாலை 4.00 மணி முதல் 6.00 மணி வரை நடைபெறும்.. (பங்கு பற்றுபவர்கள் 2 வகுப்புகளிலும் கலந்துகொள்ள வேண்டும்.
காலம் - 3 மாதம்.
வயதெல்லை - 16 முதல் 28 வயது வரையானவர்களுக்கானது.
01. வகுப்பக்களில் பங்குபற்றுபவர்கள் கீழ்க்குறிப்பிடும் சாரணங்களைப் பெற்றிருக்க வேண்டும்.
• கணனி ஒன்றி அல்லது ஸ்மார்ட் தெலைபேசி அல்லது டெப் (பாடநெறியினை ஒன்லைனில் தொடர்வதற்கு அவசியமான சாரணம்)
• Zoom app
• Internet வசதி
2. பாடநெறியின் முடிவில் சான்றிதழ் இபறிவதற்காக கீழ்க்குறிப்பிடப்படும் நிபந்தனைகளை பூரணப்படுத்தயிருக்க வேண்டும்.
• 80% அல்லது அதற்கு மேற்பட்ட வகுப்புக்களில் பங்குபற்றியிருக்கவேண்டும்.
• பாடநெறியின் அனைத்து பயிற்சிகளையும் பரீட்சைகளையும் 100% பூரணப்படுத்த வேண்டும்.
• ஒப்படைகளையும் பரீட்சைக்கான விடைகளையும் உரிய நேரத்தில் ஒப்படைக்க வேண்டும்.
3. விண்ணப்பங்களை சமர்ப்பித்ததன் பின்னர் நுழைவுப் பரீட்சை ஒன்றின் ஊடாக இணைத்துக் கொள்ளப்படுவர்.
4. தெரிவு செய்யப்பட்டவர்கள் மின்னஞ்சல் ஊடாக மாத்திரமே அறியத்தரப்படுவார்கள்.
• கணனி ஒன்றி அல்லது ஸ்மார்ட் தெலைபேசி அல்லது டெப் (பாடநெறியினை ஒன்லைனில் தொடர்வதற்கு அவசியமான சாரணம்)
• Zoom app
• Internet வசதி
2. பாடநெறியின் முடிவில் சான்றிதழ் இபறிவதற்காக கீழ்க்குறிப்பிடப்படும் நிபந்தனைகளை பூரணப்படுத்தயிருக்க வேண்டும்.
• 80% அல்லது அதற்கு மேற்பட்ட வகுப்புக்களில் பங்குபற்றியிருக்கவேண்டும்.
• பாடநெறியின் அனைத்து பயிற்சிகளையும் பரீட்சைகளையும் 100% பூரணப்படுத்த வேண்டும்.
• ஒப்படைகளையும் பரீட்சைக்கான விடைகளையும் உரிய நேரத்தில் ஒப்படைக்க வேண்டும்.
3. விண்ணப்பங்களை சமர்ப்பித்ததன் பின்னர் நுழைவுப் பரீட்சை ஒன்றின் ஊடாக இணைத்துக் கொள்ளப்படுவர்.
4. தெரிவு செய்யப்பட்டவர்கள் மின்னஞ்சல் ஊடாக மாத்திரமே அறியத்தரப்படுவார்கள்.
விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க
முதலாவது பதிவு செய்கின்வர்களுக்கு முன்னுரிடை வழங்கும் அடிப்படையில் பாடநெறிக்காக மாணவர்கள் ரெிவு செய்யப்படுவார்கள். நீங்கள் தெரிவு செய்யப்படுகின்ற விபரம் மின்னஞ்சல் ஊடாக அறியத் தரப்படுவதால் சரியான EMAIL மிகவரிியனை வழங்குங்கள். அத்துடன் குறித்த மின்ஞ்சலுக்கு பதில் கிடைத்துள்ளதா என்பதை அடிக்கடி பரிசோதித்துக்கொள்ளுங்கள்.
\பாடநெறிக்காக பதிவு செய்துகொள்வதற்று இங்கு கிளிக் செய்யவும்.