நாட்டின் அனைத்து அரசாங்க மற்றூம் தனியார் பாடசாலைகளின் 2021 ஆம் ஆண்டின் 3 ஆம் தவணை ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதியுடன் முடிவடைவதாக கல்வி அமைச்சு நேற்று (06) அறிவித்தது.
அந்த தமிழ் சிங்கள அடிப்படையில் பாடசாலைகள் மீண்டும் 2022.04.18 திகதி ஆரம்பமாகின்றது என்பதாக அந்த அறிவித்தலில் அறிவிக்கப்பட்டுள்ளது