கல்வி அமைச்சின் அறிவித்தல்
இந்த வருட புலமைப் பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் மே மாதம் முதலாம் வாரம் வௌியிடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக கலவி அமைச்சு அறிவித்துள்ளது,
பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய பிரபல்யமான பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்த்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளிகள் வௌியிடுகின்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவிக்கின்றது.
இந்த முறை 5 ஆம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி நடைபெற்றதுடன் அதனது பெறுபேறுகள் மார்ச் மாதம் 13 ஆம் திகதி வௌியிடப்பட்டது.
புலமைப் பரிசில் பரீட்சையில் 340,508 மாணவர்கள் தோற்றியிருந்தது குறிபடத்தக்கது.