ad

இளம் உற்பத்தியாளர்கள் 50, 000 பேரை உருவாக்கும் திட்டம் ஆரம்பம்.


இளைஞர்களை வியாபாரத்தில் ஈடுபடுத்துவதன் ஊடாக பொருளாதாரத்தைப் பலப்படுத்தும் நோக்கில் வருடமொன்றில் 50,000 இளம் முயற்சியாளர்களை ஊருவாக்குவதற்கான "ஹோப் ஃபோ சிறீ லங்கா" திட்டம் மகரகமை தேசிய இளைஞர்கள் சேவை மன்றத்தில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது. 

இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச அவர்களின் திட்டத்திற்கு அமைய "ஹோப் ஃபோ சிறீ லங்கா" திட்டமானது சிறிய மற்றும் நடுத்தர முயற்சியாளர்களை உருவாக்குவதற்கான மாவட்ட மட்டத்தில் ஆட்கள் தெரிவுஇசய்யப்படவுள்ளனர். 


உயர் கல்வித் தகைமை அல்லது தொழில் தகைமை சான்றிதழ் உள்ள 18 க்கும் 45 க்கும் இடைப்பட்ட வயதுடைய இளம் தெழில் முனைவோர் இதில் பங்குகொள்ளலாம்.