ad

பயணத் தடை 7 ஆம் திகதி வரை தளர்த்தப்படாமல் தொடரும் - இராணுவத் தளபதி




தற்போது நாடு பூராவும் அமுல் படுத்தப்பட்டிருக்கின்ற பயணத் தடையானது ஜூன் மாதம் 7 ஆம் திகதி வரை தொடர்ந்து அமுல்படுத்தப்படும் என்பதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்தார். அந்த அடிப்படையில் 31 ஆம் திகதி மற்றும் 04 ஆம் திகதிகளில் பயணத்தடை தளர்த்தப்படுவத்தில்லை

அத்தியாவசிய பொருட்கள் வீடுகளுக்கு விநியோகம் தொடர்பாக மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறை வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தொரிவித்தார்.